வீரமுனை படுமுகொலை நினைவு அனுஷ்டிப்பு
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட வீரமுனையில் 1990ஆம் ஆண்டு இடம்பெற்ற படுகொலை நினைவுதினம் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. இதன் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியனேத்திரன், நாவிதன் வெளி பிரதேச சபைத் தவிசாளர் கலையரசன் ஆகிNயுhர் நினைவுத்தூபியில் விளக்கேற்றுவதையும், ஆஞ்சலி செய்தனர்.
நினைவு தினத்தை முன்னிட்டு ஸ்ரீ சிந்தா யாத்திரைப்பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூஜையும் அன்னதானமும் நடைபெற்றது.
- veeramunai padukolai 1
- veeramunai padukolai 5
- veeramunai padukolai 6
- veeramunai padukolai
- veeramunai padukolai 4
- veeramunai padukolai 2
- veeramunai padukolai 7
Advertisement
Categories: செய்திகள்
Amparai, Batticaloa, East, News, Sri Lanka, Tamils, Trincomalee

























Recent Comments